சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடரவுள்ளது.
இது தொடர்பான விவாதம் நேற்று (24) ஆரம்பமானதுடன் நாளையும் (26) நடைபெறவுள்ளது.