தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலானது நள்ளிரவு 12 மணியளவில், நல்லூருக்கு அருகாமையில் உள்ள தியாக தீபத்தின் நினைவேந்தல் தூபியடியில் நடைபெற்றது.
ஊர்திப் பவனியானது அம்பாறையில் இருந்து ஆரம்பமாகவுள்ள நிலையில், அந்த நினைவேந்தல் ஊர்தியானது தியாக தீபத்தின் தூபியடியில் இருந்து அம்பாறை நோக்கி புறப்படுகிறது.





