இந்தச் சம்பவம் இன்று திங்கட்கிழமை (31) இடம்பெற்றுள்ளது.
வீதியில் சென்று கொண்டிருந்த நவீன ரக வாகனம் ஒன்றே தீப்பிடித்துள்ளதாகவும், தீயினால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தீ முற்றாக அணைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.