போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரியாகவும் உப பொலிஸ் பரிசோதகராகவும் தியத்தலாவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவரின் மோட்டார் சைக்கிளே இவ்வாறு திருடப்பட்டு வேறு இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்ட நிலையில் இன்று புதன்கிழமை (19) பொலிஸாரால் மீட்கப்பட்டது.
மோட்டார் சைக்கிளை திருடி தீயிட்டு எரித்தவரை கண்டுபிடிக்க துரித விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தியத்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

