வியாழக்கிழமை (06) நள்ளிரவு 12.00 மணியுடன் குறித்த காலம் முடிவடையும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை அக்டோபர் 15 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை (06) நள்ளிரவு 12.00 மணியுடன் குறித்த காலம் முடிவடையும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை அக்டோபர் 15 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.