ஊடகவியலாளர் நிபோஜனின் உடலம் இறுதி அஞ்சலியுடன் நல்லடக்கம்

119 0

கொழும்பு தெகிவளையில் ஏற்பட்ட புகையிரத விபத்தில் உயிரிழந்த ஊடகவியலாளர் நிபோஜனின் உடலம் அவரது உறவினர்கள் ஊடகவியலாளர்கள் அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோரின் இறுதி அஞ்சலியுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது கையளிக்கப்பட்டுள்ளது.

மேற்படி விபத்தில் உயிரிழந்த ஊடகவியலாளரின் உடலம் நேற்று (31) பகல்  உடற்கூற்று பரிசோதனை களின் பின்னர்  உறவினர்களிடம் கையளிக்கப்படதையடுத்து.

இன்றைய தினம் (01) அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதி வணக்க நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது.

இறுதி வணக்க நிகழ்வில் பலர்  கலந்து கொண்டு அஞ்சலிகளை செலுத்தியதுடன் ஊடகவியலாளர்கள் அரசியல் பிரதிநிதிகள் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோரின் இறுதி அஞ்சலியுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.