யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் அனுசரணையில் கொடுவாமடு கிராமத்தில் 24 குடும்பங்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.

251 0

யேர்மன் தமிழ்கல்விக்கழக புகைப்படப்பிரிவின் அனுசரணையில் 13.1.2023 அன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் கொடுவாமடு கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட வறியநிலையில் வாழும் 24 குடும்பங்களுக்கு தமிழர்திருநாளை முன்னிட்டு பொங்கல் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.இவ்வுதவியைப் பெற்ற மட்டக்களப்பு வாழ்தமிழ்மக்கள் இவ்வமைப்பினருக்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் கூறுவதுடன் இரு கரம் கூப்பி நிற்கின்றனர்.
நன்றி