எங்கள் தாய்த்திருநாட்டின் நலனுக்காய்,நிறைவாகும் வருடத்தில் துறைசார்ந்து அயராது நிறைவோடு பணிசெய்த புலம்பெயர் தாயக மற்றும் வாழ்விட மக்களையும் நன்றியுணர்வோடு வாழ்த்துகின்றோம்.
புலரும் புதிய ஆண்டிலும் புத்துணர்வோடு தூய சிந்தனையில் செயலாற்ற மாவீரர் துணைகொண்டு கரம்பற்றி நிமிர்வோம்.
உங்கள் குறியீடு இணையம்.
உலகம் ஓடிவரும் உனக்கு ஒத்தாசை செய்யும் என நம்பாதே. அவர்கள் பலத்தோடு இருந்தால் மதிப்பார்கள். நிலத்தோடு கிடந்தால் மிதிப்பார்கள்.இதுதான் உலகத்தின் புதிய ஒழுங்காற்றுகை. ஒன்றை மட்டும் நெஞ்கில் எழுதி வைப்போம்.வென்றால் நாங்கள் அரியணையில் இருப்போம். தோற்றால் தொல்பொருள் அகத்தில் கிடப்போம்”
– புதுவை இரத்தினதுரை-