கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் முன்னால் மாவீரர்களுக்கு அஞ்சலி(காணொளி)

233 0

இராணுவத்தின் 522 ஆவது பிரிகேட் நுழைவாயிலில் இன்றைய தினம் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது

கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் தற்பொழுது ராணுவத்தின் 522 வது பிரிகேட் தலைமையகமாக இயங்கி வருகின்ற நிலையில் இன்றைய தினம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினரால் இன்றைய தினம் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.