நினைவேந்தலை நடத்தினால் சுடுவோம் பொலிசார் எச்சரிக்கை!!

318 0

தற்போது முல்லைத்தீவு கடற்கரையில் பதாகைகள், சிவப்பு, மஞ்சள் கொடிகளை கிழித்து எறிந்து பொலிசார் அட்டகாசம் செய்துள்ளனர்.அத்துடன்

நினைவேந்தலை நடத்தினால் சுடுவோம் எனவும் சிறிலங்காபொலிஸார் எச்சரித்துள்ளனர்.