திருகோணமலை கடற்படை முகாமை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

210 0

திருகோணமலை கடற்படை முகாமை முற்றுகையிட்டு பொதுமக்கள் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பாதுகாப்பு கருதி திருகோணமலை கிழக்கு கட்டளை கடற்படை முகாமிற்கு அழைத்து வரப்பட்டதாக தகவல் வெளியாகிய நிலையிலேயே பொது மக்கள் இவ்வாறு அங்கு கூடி ஆர்ப்பாட்த்தை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.