நாமல் தொடர்பில் மகிந்தவிற்கு சென்ற அறிவிப்பு

291 0

மகிந்த பதவி விலகினால் அந்த பதவிக்கு தகுதியானவர் நாமல் ராஜபக்ச மாத்திரமே என அரசாங்கத்தின் பலம் வாய்ந்த அமைச்சர்கள் குழுவொன்று நாமல் ராஜபக்ச மற்றும் பிரதமருக்கு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாமல் ராஜபக்சவை பிரதமராக நியமிக்க ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்ட அமைச்சர்கள் குழுவே முன்னின்று செயற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

எப்படியிருப்பினும் இது தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்னும் இறுதி தீர்மானம் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படும் செய்திகள்,