தாய் மற்றும் மகள், கொலை

338 0

murder2_647_022416045320-647x330இலங்கையின் இரத்தினபுரி – வௌல்வத்த – குருவெலகம பகுதியில் தாயும் மகளும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

காவற்துறை தலைமயகம் இதனைத் தெரிவித்துள்ளது.

37 வயதான தாயும், 13 வயதான மகளும் இவ்வாறு நேற்று கொலை செய்யப்படடதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டவர்களின் மரண பரிசோதனைகள் இன்று மேற்கொள்ளப்படவுள்ளன.