இலங்கை கடற்படையினர் கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி தாக்கியதாக கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர்.
கனமழை, புயல் சின்னம், சூறாவளி போன்றவை காரணமாக ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், விசைப்படகு மீனவர்கள் கடந்த சில நாட்களாக கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

