போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு

159 0

திட்டமிட்ட இன விகிதாசாரத்தை குழைக்கும் நடவடிக்கைகளை கண்டிப்பதுடன், அதற்கு எதிராக இடம்பெறும் போராட்டத்தில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் வன்னி மாவட்டச் செயலாளர் என். பிரதீபன் தெரிவித்தார்.

இதற்கமைய, நெடுங்கேணி நகரில், நாளை (15)  காலை 10 மணியளவில் நடைபெறும் கண்டனக் கவனயீர்ப்புப் போராட்டத்தில், அனைத்து தரப்பினரையும் கட்சி வேறுபாடின்றி நிலம் காக்க அணிதிரளுமாறும், அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.