சில சுகாதார அதிகாரிகள் பலவந்தமாக பிசிஆர் சோதனைகளை நிறுத்தி, வலுக்கட்டாயமாக கொரோனா அலைகளை உருவாக்கினர் என்றார்.
நாடு மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால், அனைவரும் மிகவும் முறையான முறையில் செயற்பட்டால் மட்டுமே, புதிய அலை திரும்புவதை தடுக்க முடியும். இதன் முதல்கட்டமாக, இடைநிறுத்தப்பட்ட பிசிஆர் சோதனை செயல்முறையை மீண்டும் தொடங்க வேண்டும் என்றார்.