பதின்மூன்று மற்றும் பதினைந்து வயதுகளையுடைய இரு சிறுமிகளை கர்ப்பமாக்கிய அவர்களது தந்தை, பேராதனை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில், கைதுசெய்யப்பட்டு, எல்ல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பதுளை- தெமோதர பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தள்ளனர்.