மாகாணங்களுக்கு இடையான பயணக்கட்டுப்பாடு: பொலிஸார் வௌியிட்ட அறிவிப்பு

158 0

மாகாணங்களுக்கு இடையான பயணத்தடையை மீறி, மேல்மாகாணத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்த 293 பேர் திருப்பியனுப்படப்பட்டுள்ளனர்.

அத்துடன், அவர்கள் பயணித்த 139 வாகனங்களுடன் திருப்பி அனுப்பப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிக் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணதெரிவித்துள்ளார்.