கிளிநொச்சி பண்ணன்கண்டி பகுதியில் கால்வாய் ஒன்றில் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் உள்ள பிரதான கால்வாய் ஒன்றில் இந்த சடலம் காணப்பட்டுள்ளது.குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
கிளிநொச்சி பண்ணன்கண்டி பகுதியில் கால்வாய் ஒன்றில் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் உள்ள பிரதான கால்வாய் ஒன்றில் இந்த சடலம் காணப்பட்டுள்ளது.குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.