நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து யுவதி

170 0

திம்புளை – பத்தனை டெவோன் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து காணாமல் போயுள்ள யுவதியை தேடும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

,நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற 4 பெண்களில் ஒருவரே, இவ்வாறு நீர் வீழ்ச்சியில் தவறி விழுந்துள்ளதாக திம்புளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை முதல் இராணுவத்தினர், காவல்துறையினர் மற்றும் விமான படையினர் ஆகியோர் இணைந்து, காணாமல் போயுள்ள யுவதியை தேடும் நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.