நாட்டில் நேற்றைய நாளில் வாகன விபத்துக்களினால் 9 பேர் மரணித்தனர்.
உயிரிழந்தவர்களில் அதிகமானோர் உந்துருளிகளில் பயணித்தவர்கள் என காவல்துறை ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
நாட்டில் நேற்றைய நாளில் வாகன விபத்துக்களினால் 9 பேர் மரணித்தனர்.
உயிரிழந்தவர்களில் அதிகமானோர் உந்துருளிகளில் பயணித்தவர்கள் என காவல்துறை ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.