தற்போதைய சுகாதார வழிகாட்டுதல்களில் ஆர்ப்பாட்டங்கள் குறித்து எந்தவொரு விசேட அறிவிப்பும் இல்லை என சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் விசேட வைத்தியர் ரஞ்சித் படுவன்துடாவ தெரிவித்துள்ளார்.

