மஹாகவி நினைவாக ” நடுகை” கவிதை இதழ் நடத்தும் கவிதைப் போட்டி

1818 0

 

மஹாகவி உருத்திரமூர்த்தி நினைவாக ” நடுகை” கவிதை இதழ் நடத்தும் கவிதைப் போட்டி. ஆர்வமுள்ளோர் பங்கு பற்றலாம்.

கவிதைகள் அனுப்ப: nadukaimagazine@gmail.com

இல.01,D.10, உருத்திரபுரம், கிளிநொச்சி என்ற தபால் முகவரிக்கோ அனுப்பிவையுங்கள்