போரினால் கண் பார்வையை இழந்த கந்தசாமி ஐங்ரன் என்ற .இளைஞனின் தொழில் முயற்சிக்கு உதவும் முகமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி சமூகம் அதிஸ்ட இலாப சீட்டு விற்பனை கொட்டகை ஒன்றை அன்பளித்தது.
இன்று (21) யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இவ் உதவி வழங்கப்பட்டது.