நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு முன்னர் அறிவிக்கப்படவாறே எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது.
இராணுவ தளபதி ஜெனரல் இதனை தெரிவித்துள்ளார்.
பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்படவுள்ளதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்