கிளிநொச்சி, சாந்தபுரம் கிராமத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் மக்களுக்கான அவசர நிவாரண உதவி-யேர்மனி

537 0

கிளிநொச்சி மாவட்டத்திம் சாந்தபுரம் கிராமத்தில் கொவிட்- 19 ஆல் பாதிக்கப்பட்டு தனிமைபடுத்தலிலுள்ள100 குடும்பங்களுக்கு ஜேர்மனி வாழ் தாயக உறவுகளினால் நிவாரண பொதிகள் வழங்கப்பட்டது.