அனைத்த மொழித் தேர்ச்சி பரீட்சைகளும் ஒத்திவைப்பு

216 0
அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவிருந்த அனைத்த மொழித் தேர்ச்சி பரீட்சைகளையும் ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த திணைக்களத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் ஏனைய பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பரீட்சைகள் இடம்பெறும் திகதி எதிர்வரும் காலங்களில் அறிவிக்கப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.