ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் 27-க்கும் மேற்பட்டோரை வரவழைத்து அவர்கள் மூலம் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.
தமிழக சட்டசபை தேர்தல் 6-ந்தேதி நடக்கிறது. இன்று மாலையுடன் பிரசாரம் முடிவடைகிறது. ஓட்டுக்கு பணம் பட்டுவாடா அதிகளவில் நடந்து வருவதாக கூறப்படுகிறது.


