இன்று மட்டக்களப்பு சித்தாண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலம். காணொளி

397 0

சர்வதேசத்திடம் நீதி கேட்டு இன்று மட்டக்களப்பு சித்தாண்டியில் ஆ ர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டியும் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக நீதிமன்றம் மூலமாக நீதி வேண்டும் என்பதனை வலியுறுத்தியும் இவ் ஆர்ப்பாட்ட ஊர்வலம் இலங்கை இராணுவம் மற்றும் பொலிசாரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் உணர்வு பூர்வமாக நடைபெற்றது.