மேல் மாகாணத்தில் பாடசாலைகள் திறப்பதற்கு முன் சரியான திட்டத்தை உருவாக்குங்கள் -இலங்கை ஆசிரியர் சங்கம்

237 0

மேல் மாகாணத்தில் பெப்ரவரி மாதம் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னர் அனைத்து தரங் களுக்கும் சரியான சுகாதார திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

 

தற்போது திறக்கப்பட்டுள்ள பெரும்பாலான பாடசா லைகளில் சரியான சுகாதார வழிமுறைகள் பின்பற்ற படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்க தலைவர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.