கொழும்பிலிருந்து யாழ் நோக்கி சென்ற ரயிலில் பயணித்தவருக்கு கொரோனா !!

206 0

கொழும்பிலிருந்து யாழ் நோக்கி சென்ற ரயிலில் பயணித்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அவர் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.