அரநாயக்கவில் கொரோனா மரணம்!

208 0
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  உறுதிப்படுத்தினார்.

அதன்படி, சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 273 ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி, அரநாயக்க பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதுடைய ஆணொருவரும், கொழும்பு 06 பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவரரும், மற்றும மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.