சீனாவில் நடந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் சீனாவில் துப்பாக்கிச்சூடு, குண்டு வெடிப்பு போன்ற வன்முறை சம்பவங்கள் மிகவும் அரிதிலும் அரிதானதாகும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அங்கு கத்திக்குத்து தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில் சீனாவின் வடக்கு பகுதியில் லியோனிங் மாகாணத்திலுள்ள கையுவான் நகரில் பொது குளியலறைக்கு வெளியே நேற்று கத்தியுடன் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென தன் கண்ணில் பட்டவர்களையெல்லாம் கத்தியால் குத்த தொடங்கினார்.