பிரித்தானியாவின் பிரபல எழுத்தாளர் ‘ஜோன் லீ காரே‘ (John Le Carre) உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரித்தானியாவில் வசித்து வந்தவர் ஜான் லெ காரே (89). ஆங்கிலத்தில் உளவு புனைகதைகளில் முதன்மையான எழுத்தாளராக விளங்கிய இவர், டிங்கர், சோல்ஜர் ஸ்பை உட்பட் பல்வேறு த்ரில்லர் நாவல்களை எழுதியுள்ளதோடு பிரித்தானியாவின் உளவுத்துறையிலும் பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஜான் லெ காரே உடல்நலக் குறைவால் நேற்று முன் திகம் காலமானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.