கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர் கொரோனாவினால் உயிரிழப்பு

211 0

கொரோனா வைரஸ் காரணமாக கிழக்கு மாகாணத்தில் முதலாவது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட 80 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்
கல்முனை வைத்தியசாலையில் முதலில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் பின்னர் கொழும்பு தொற்று நோய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.