பாகிஸ்தானில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை உள்பட 5 பேர் பலியானார்கள்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ஒகாரா மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று அதிகாலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர்.

