உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதம் ஏன் இன்னமும் வெளியிடப்படவில்லை ஏன்?

215 0

இவ்வருடத்தின் இரண்டாம் காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதம் ஏன் இன்னமும் வெளியிடப்படவில்லை என்று கேள்வி எழுப்பியிருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, அதனுடன் தொடர்புடைய உண்மையான தரவுகளை மாற்றுவதற்கு சிலர் முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

அத்துடன் பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுக்கள் மற்றும் வதந்திகளுக்கு மத்தியில், நான்கு வருடங்களுக்கு முன்னர் ‘1990 – சுவசரிய’ இலவச அம்பியூலன்ஸ் சேவையை அறிமுகப்படுத்தினோம்.

ஆனால் இன்றளவில் நாடளாவிய ரீதியில் அனைவராலும் மதிக்கப்படுகின்ற ஒரு சேவையாக இது மாறியிருப்பதுடன் கொழும்பில் மாத்திரம் சுமார் 106,273 சம்பவங்களில் உடனடியாக அம்பியூலன்ஸ் சேவையைப் பெற்றுக்கொடுத்திருக்கிறோம்’ என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டிருக்கிறார்.&