களனி பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக நிலந்தி ரேணுகா டி சில்வா

281 0

இலங்கை வரலாற்றிலே பல்கலைக்கழக துணை வேந்தராக முதல் பெண் நிலந்தி ரேணுகா டி சில்வா நியமிக்கப் பட்டுள்ளார்.

பேராசிரியர் நிலந்தி ரேணுகா டி சில்வா களனி பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் தமது கடமைகளைப் பொ றுப்பேற்றுக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.