இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

295 0

இவ்வருடம் டிசெம்பர் மாதம் வரையிலான காலப் பகுதிக்கான இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றம் இன்று (27) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் ஆரம்பமாகியிருந்தது.

இதன்போது 1300 பில்லியன் ரூபாவுக்கு அதிகரிக்காத செலவீனங்களுக்காக அனுமதி கோரி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருந்த இடைக்கால கணக்கறிக்கை தொடர்பில் விவாதம் ஆரம்பிக்கப்பட்டது.

அதனடிப்படையில் நாளைய தினமும் (28) பாராளுமன்றத்தில் இது தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளது.