ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் படுதோல்வி! ஐ.தே.க.வுக்கு ஒரு ஆசனமும் இல்லை

323 0

நடைபெற்ற பொதுத் தேர்தலில் கொழும்பில் போட்டியிட்ட ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க படுதோல்வியடைந்திருக்கின்றார். அவரது ஐ.தே.க. இத்தேர்தலில் எந்த ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொள்ளவில்லை.

1977 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்துவந்த ரணில் விக்கிரமசிங்க, கடந்த பொதுத் தேர்தலில் 5 இலட்சம் விருப்பு வாக்ககளை கொழும்பில் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.