கொழும்பில் உள்ள முன்னணி சர்வதேச பாடசாலை ஒன்றின் மாணவர், குழுவொன்றினால் தாக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்வத்துடன் பிரிதொரு பாடசாலை மாணவர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் தனிப்பட்ட தகறாறு காரணமாகவே இந்த தர்ககுதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் தாக்குதல் மேற்கொண்கொட்ட குழு தப்பிச் செல்ல முற்பட்ட நிலையில், இரண்டு பேர் பாடசாலை காவலர்களால் பிடிக்கப்பட்டுள்ளனர்.