சிறிலங்காவில் எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்காக ஏற்பாடு செய்யப்படவிருந்த நடமாடும் வாக்குச்சாவடி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சாத்தியம் இல்லையென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் அந்த ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய இதனைத் தெரிவித்துள்ளார்.