சிறிலங்காவில் ‘கலுமல்லி’ கைது

212 0

சிறிலங்காவில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கொஸ்கொட தாரகவின் போதைப்பொருள் வலையமைப்பின் முக்கியஸ்தராக கருதப்படும் ´கலுமல்லி´ என அழைக்கப்படும் ரொஹான் பிரதீப் அங்கொடை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த நபரின் வங்கிக் கணக்கில் 42.8 மில்லியன் ரூபாய் பணம் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.