சிறிலங்காவில் சிறைக் கைதிகளை பார்வையிட தற்காலிக தடை

248 0

சிறிலங்காவின் அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள சிறைக் கைதிகளை அவர்களின உறவினர்கள் பார்வையிடுவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெணிய இதனை தெரிவித்துள்ளார்.