ஒருவர் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு கொலை

373 0

ஹம்பலந்தொட்ட-வரகாகொட பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் வரகாாகட பகுதியை சேர்ந்த 38 வயதுடைய நபர் என கூறப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.