சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 705 ஆக அதிகரிப்பு!

280 0

சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 705 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 172 ஆக அதிகரித்துள்ளதுடன், இதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.