பாகிஸ்தான் சென்ற விசேட விமானம் சிறிலங்கா திரும்பியது

338 0

பாகிஸ்தானில் சிக்கியிருந்த 113 சிறிலங்கா  மாணவர்களையும் அழைத்து வருவதற்காக சென்ற விசேட விமானம் சிறிலங்கா  வந்தடைந்துள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு எல் 1205 என்ற விமானம் இன்று காலை பாகிஸ்தான் கராச்சி நகர் நோக்கி சென்ற நிலையில் இன்று மாலை 6.05 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக  செய்தியாளர் தெரிவித்தார்.