சிறிலங்காவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 650 பேர் கைது

340 0
ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கடந்த 24 மணித்தியாலங்களில் 650 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி இதுவரையில் 34 ஆயிரத்து 500 பேர் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.