சிறிலங்காவில் பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்த 1110 பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு

272 0
கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்த 1110 பேர் கொரோனா தடுப்பு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

242 குடும்பங்களைச் சேர்ந்த 1110 பேரே இவ்வாறு தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர்.