சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 142 அதிகரிப்பு

374 0

சிறிலங்காவில் மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ளதாக  சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.இதையடுத்து, இலங்கையில் மொத்தமாக 242 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.